Sunday, November 29, 2009

மாவீரர் தியாகங்களுக்கு!


முதலில் ஒரு மனிதனாயும் பின்பு ஒரு போராளியாயும் இருந்த மக்கள் மனங்களை வென்ற வில்வன் என்று அழைக்கப்படும் சண்முகநாதன் என்ற போராளியின் நினைவுகளுக்கும் மற்றும் உயிர் நீத்த 'அனைத்து' போராளிகளுக்கும் மக்களுக்குமாக ஒரு கண்ணீர் அஞ்சலி.

No comments:

Post a Comment